வாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி நாட்டை ஆண்ட சீறூர் மன்னர் ஆவான்.

புலவர்கள்[தொகு]

இவ்வாணனைப் பற்றி புலவர்கள் பாடியவை.

புலவர் பாடல் விளக்கம்
மதுரை நக்கீரர் நற்றிணை 340 செழியன் குளத்து மடைநீர் இவ்வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது.
மருதன் இளநாகனார் அகம் 269 இவ்வாணன் குடி பாண்டிய நாட்டின் சீறூர்.
நப்பாலத்தனார் அகம் 204 இவ்வாணன் சிறுகுடி நெல்வளம் மிக்கது.
தெரியவில்லை அகம் 117 இவ்வாணன் சிறுகுடி நீர், நில வளங்கள் மிகுந்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணன்&oldid=879162" இலிருந்து மீள்விக்கப்பட்டது