வலிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து ஒன்றாவது
தாண்டவம்

லலிதம் அல்லது வலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஒன்றாவது கரணமாகும்.

இடது கையைத் தொடையில் சர்ப்பசிரசு போல வளைத்து வைத்து சூசிபாதமாகப் பிரமரிசாரியைச் செய்து அதாவது வண்டு போல் சுழன்று ஆடுவது லலிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிதம்&oldid=3228057" இலிருந்து மீள்விக்கப்பட்டது