ராஸ்தஃபாரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஸ்தஃபாரை ஒரு புது சமய இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் "ஜா" என்ற பெயரால் கடவுளை கூறுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் ஹைலி செலாசியை கடவுளின் அவதாரமாக நம்பிக்கை செய்கிறார்கள். 1930களில் யமேக்கா நாட்டில் இச்சமயம் தொடங்கப்பட்டது. கஞ்சத்தை பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் உலகில் இச்சமயம் புகழுக்கு வந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள்.