ராஜேந்திர சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜேந்திர சிங்
பிறப்புஆகத்து 6, 1959 (1959-08-06) (அகவை 64)
டவுலா ,
உத்தரப் பிரதேசம்[1]
தேசியம்இந்தியர்
பணிநீர் வளம்பேணல்
அறியப்படுவதுசமூக முயற்சிசார் வளம்பேணல்
வலைத்தளம்
tarunbharatsangh.org

ராஜேந்திர சிங் , மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர். 2001-ஆம் ஆண்டில் ராமன் மகசேசே விருதையும் 2005-ஆம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றுள்ள இவர், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.[2]

ஸ்டாக்ஹோம் நீர் பரிசு[தொகு]

2015 ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசு (Stockholm Water Prize) என்ற நீருக்கான நோபல் பரிசை சுவீடன் அரசு வழங்குகிறது.[3]

Stockholm Water Prize

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography of Rajendra Singh" (PDF). மக்சேசே பரிசு website. 2001. Archived from the original (PDF) on 2012-09-15. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
  2. "இந்தியாவின் 'ஜல் புருஷ்' ராஜேந்திர சிங்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2014.
  3. இந்தியாவின் தண்ணீர் மனிதருக்கு நீர் மேலாண்மைக்கான ‘நோபல்’ பரிசு: ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி தந்தவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேந்திர_சிங்&oldid=3742870" இலிருந்து மீள்விக்கப்பட்டது