ராஜன் பாபுராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜன் பாபுராவ், மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் 1961-ஆம் ஆண்டின் ஆகஸ்டு முதலாம் நாளில் பிறந்தார். இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, டாணே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜன்_பாபுராவ்&oldid=2895554" இலிருந்து மீள்விக்கப்பட்டது