மொகம்மது எல்பரதேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மொகம்மது எல்பரதேய்
محمد البرادعي
மொகம்மது எல்பரதேய்

4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
பதவியில்
திசம்பர் 1, 1997 – நவம்பர் 30, 2009
முன்னிருந்தவர் ஹான் பிலிக்ஸ்
பின்வந்தவர் யுகியா அமனோ (தேர்வு)

பிறப்பு ஜூன் 17 1942 (வயது 67)
கெய்ரோ, எகிப்து
தேசியம் எகிப்தியர்
பழைய மாணவர் கெய்ரோ பல்கலைக்கழகம்
நியூ யார்க் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரி
சமயம் இசுலாம்

முனைவர். மொகம்மது முசுதபா எல்பரதேய் (அரபு மொழி: محمد البرادعي, எழுத்துப்பெயர்ப்பு: Muḥammad al-Barādaʿī) (பிறப்பு சூன் 17, 1942, கெய்ரோ, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (IAEA) நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான [1] இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை 2008ஆம் ஆண்டு மேற்கொண்டபோது எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது.அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பரதேயுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா 2008ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசை அவருக்கு அளித்துள்ளது.[2]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்