மூன்றாம் ஜெகதேகமல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் ஜெகதேகமல்லன் (Jagadhekamalla III ஆட்சிக்காலம் கி.பி. 1164-1183 ) என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். மூன்றாம் தைலப்பனுக்குப் பின் ஆட்சிக்குவந்தவன். இவனுடைய ஆட்சி காளச்சூரிய அரசன் இரண்டாம் பிஜ்ஜலா என்பவனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

மேற்கோள்[தொகு]

  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_ஜெகதேகமல்லன்&oldid=2487950" இலிருந்து மீள்விக்கப்பட்டது