மு. மீரா சலீமுல்லாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. மீரா சலீமுல்லாஹி (பிறப்பு: பிப்ரவரி 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பலதரப்பட்ட சமுதாய, பொதுநல இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மீரா_சலீமுல்லாஹி&oldid=3225000" இலிருந்து மீள்விக்கப்பட்டது