முரளி மோகன் மகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரளி மோகன் மகந்தி

முரளி மோகன் மகந்தி, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினர். இவர் 1940-ஆம் ஆண்டின் ஜூன் 24-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரளி_மோகன்_மகந்தி&oldid=3757420" இலிருந்து மீள்விக்கப்பட்டது