மீநிறை நீர்
| மீநிறை நீர் | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
[3H]2-water |
||||||||||||||||||||
|
பிற பெயர்கள்
திரிட்டியம் நீர் |
||||||||||||||||||||
| align="center" cellspacing="3" style="border: 1px solid #C0C090; background-color: #F8EABA; margin-bottom: 3px;" colspan="2" வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.6em 0 0 0;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.3em 0 0.6em 0; line-height:11pt; font-size:95%;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம், வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆரியர்,திராவிடர்
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும். பிரிவுகள் [தொகு]கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
தொடர்புடைய சாதிகள் [தொகு]
பேரரச வம்சாவழிகள் [தொகு]
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]அரசியல்வாதிகள் [தொகு]
திரைப்படத்துறை [தொகு]
விளையாட்டுத்துறை [தொகு]விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]கல்வி நிறுவனங்கள் [தொகு]கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
வடுகர் [தொகு]கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253). சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேடசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வெளி இணைப்புகள் [தொகு]
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம், வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆரியர்,திராவிடர்
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும். பிரிவுகள் [தொகு]கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
தொடர்புடைய சாதிகள் [தொகு]
பேரரச வம்சாவழிகள் [தொகு]
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]அரசியல்வாதிகள் [தொகு]
திரைப்படத்துறை [தொகு]
விளையாட்டுத்துறை [தொகு]விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]கல்வி நிறுவனங்கள் [தொகு]கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
வடுகர் [தொகு]கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253). சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேடசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வெளி இணைப்புகள் [தொகு] |
CAS எண் | |||||||||||||||||||
| PubChem | ||||||||||||||||||||
| ம.பா.த | tritium+oxide | |||||||||||||||||||
| ChEBI | CHEBI:29374 | |||||||||||||||||||
| align="center" cellspacing="3" style="border: 1px solid #C0C090; background-color: #F8EABA; margin-bottom: 3px;" colspan="2" வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.6em 0 0 0;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!style="border:none; padding:0.3em 0 0.6em 0; line-height:11pt; font-size:95%;"வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:!
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம், வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆரியர்,திராவிடர்
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும். பிரிவுகள் [தொகு]கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
தொடர்புடைய சாதிகள் [தொகு]
பேரரச வம்சாவழிகள் [தொகு]
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]அரசியல்வாதிகள் [தொகு]
திரைப்படத்துறை [தொகு]
விளையாட்டுத்துறை [தொகு]விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]கல்வி நிறுவனங்கள் [தொகு]கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
வடுகர் [தொகு]கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253). சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேடசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வெளி இணைப்புகள் [தொகு]
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகம், வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:! ஆரியர்,திராவிடர்
கம்மவார் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். கொங்கு நாட்டில் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் , சௌதரி, நாயுடு , ராவ், மற்றும் ராயுடு இவர்களது பட்டங்களாகும். பிரிவுகள் [தொகு]கம்மாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
தொடர்புடைய சாதிகள் [தொகு]
பேரரச வம்சாவழிகள் [தொகு]
குறிப்பிடத்தக்க நபர்கள் [தொகு]அரசியல்வாதிகள் [தொகு]
திரைப்படத்துறை [தொகு]
விளையாட்டுத்துறை [தொகு]விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை [தொகு]கல்வி நிறுவனங்கள் [தொகு]கம்மவார் சாதி அமைப்புகள் மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்கள்
வடுகர் [தொகு]கம்மவார்களை தமிழகத்தில் 'வடுகர்' என்றழைக்கின்றனர். 'வடுகர்' என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். கம்ம வடுகர்களின் சங்ககால வாழ்க்கை [தொகு]சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர். தமிழர் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது வடுகர் தமிழர்களுக்குத் தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். கம்மவர்களைப் பற்றிய செய்யுள்கள் [தொகு]நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எருமை என்னும் எருமையூரன் 'வடுகர் பெருமகன்' என்று குறிப்பிடப்படுகிறான். இவன் நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. (அகம் 253). சமஸ்தான ஜமீன்தார்கள் [தொகு]பெம்மசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள 'நெய்காரப்பட்டி' என்னும் பாளையத்தை 1600 முதல் 1950 வரை ஆண்டிருக்கின்றனர். இவர்கள் மதுரை நாயக்கர்கள்களின் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேடசானி நாயக்கர்கள் [தொகு]இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட குருவிகுளம் எனும் ஜமீனை ஆண்டிருக்கின்றனர். இன்றளவும் அவர்கள் இனத்தவருக்கே அவ்வூர் கோவிலில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வெளி இணைப்புகள் [தொகு] |
வேதியியல் வாய்பாடு | T2O or 3H2O | ||||||||||||||||||
| மோலார் நிறை | 22.0315 mol-1 | |||||||||||||||||||
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
||||||||||||||||||||
திரிட்டியம் நீர் அல்லது மீநிறை நீர் என்பது நீரின் மூலக்கூற்றில் உள்ள ஓவ்வொரு ஐதரசனுக்கு மாற்றீடாகத் திரிட்டியம் என்னும் ஐதரசன் ஓரிடத்தான் உள்ள நீராகும். நீரில் உள்ள எல்லா நீர் மூலக்கூறுகளும் இப்படி மாற்றப்பட வேண்டும் என்பதல்ல, சிலவே அப்படி மாற்றப்பட்டிருக்கும். திரிட்டியம் என்பது இரண்டு நொதுமிகளும் ஒரு நேர்மின்னியும் சேர்ந்து மூன்று அணுக்கருனிகள் அணுக்கருவினுள்ளே கொண்ட ஐதரசன் ஓரிடத்தான். கனநீர் போல் அல்லாமல், இந்த மீநிறை நீர், கதிரியக்கம் கொண்டதாகும். மீநிறை நீர் என்பது திரிட்டியம் ஆக்சைடு (T2O அல்லது 3H2O) என்றும் அழைக்கப்படும். இது கதிரியக்கத்தால் சிதைவுறுவதால், அரிக்கும் பண்பு கொண்டது. பெரிதும் "நீர்த்துப்போன" திரிட்டியம் கலந்த நீர் பெரும்பாலும் H2O என்பதோடு சிறிதளவு HTO (3HOH) கொன்டதாக இருக்கும். இயற்கையில் திராட்சைக் கள் முதலியவற்றிலும் நீர்மங்களிலும் மிக மிகச்சிறிதளவு (இம்மியளவு) திரிட்டியம் கலந்திருக்கும் ஆதலால், அதனை அளப்பதன் மூலம் ஒரு பொருள் இருப்பின் காலத்தை அளவிட முடியும்[சான்று தேவை]
பயன்பாடுகள் [தொகு]
திரிட்டியம் கலந்த நீரை உடலில் செலுத்தினால், உடலின் எல்லா பாகங்களுக்கும் விரைவாக ஒரே சீராகப் பரவிவிடும் என்பதால், சிறுநீரை அளந்து அதில் உள்ள திரிட்டியம் அளவை அளப்பது மூலம் உடலில் எவ்வளவு (கனவளவு) நீர் உள்ளது என்று அறிய முடியும் (முதலில் கலந்த திரிட்டியத்தின் அளவை அளந்திருக்க வேண்டும்)
- கலந்த திரிட்டியம் அளவு (மில்லிகிராம்) (mg) = திரிட்டியம் கலந்த நீரின் அடத்தி (mg/ml) x உடலின் நீரின் மொத்த கனவளவு (ml)
- உடலின் நீரின் கனவளவு (ml) = [திரிட்டியம் கலந்த நீர் (mg) - வெளிவிடப்பட்ட நீர் (mg)] / திரிட்டியம் கலந்த நீரின் அடர்த்தி (mg/ml)