மரியகிரி

ஆள்கூறுகள்: 8°19′22″N 77°09′14″E / 8.3228°N 77.1539°E / 8.3228; 77.1539
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியகிரி
—  கிராமம்  —
மரியகிரி
இருப்பிடம்: மரியகிரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°19′22″N 77°09′14″E / 8.3228°N 77.1539°E / 8.3228; 77.1539
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

(மரியகிரி) அல்லது மரியாகிரி (Mariagiri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மரியாகிரி நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் களியக்காவிளை பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்[தொகு]

மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறைமாவட்டத்துக்கு உள்பட்ட விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. "நிதி வெட்டிக்குன்று" என்றழைக்கப்பட்ட பகுதி இன்று "மரியகிரி" என்ற பெயரில் தூய விண்ணேற்பு அன்னையின் புகழ் பாடும் திருத்தலமாக வளர்ந்துள்ளது.

பங்கில் ஆன்ம விளக்கேற்றிய அருட்தந்தையர்கள் பட்டியல்:

பெயர் பங்கில் பணியாற்றிய காலம்
தந்தை ஒர்மிசு 1944 - 1948
தந்தை அக்கிலசு 1948 - 1956
தந்தை அம்புரோசு 1956 - 1960

பள்ளிகளும், கல்லூரிகளும்[தொகு]

  • மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி
  • புனித மேரி மெட்ரிக்குலேசன் இடைநிலைப் பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியகிரி&oldid=3526244" இலிருந்து மீள்விக்கப்பட்டது