மண்டோதரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||||||||
மண்டோதரி ராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். இலங்கைக்கு சென்ற அனுமன், முதலில் இவளை பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு “மெல்லிய வியிறாள்” என்று பொருள்
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||