மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணலாறு பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்முல்லைத்தீவு மாவட்டம்

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு,[1] (Weli Oya Divisional Secretariat) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவாகும். இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்க குடியேற்றத் திட்டங்கள் என்பவற்றால் இது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

தற்போது வெலி ஓயா என அழைக்கப்படும் இது சிங்கள குடியேற்றத்துக்கு முன் மணலாறு எனப் பெயர் பெற்றிருந்தது.[2] இது அனுராதபுரம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வடக்கே உள்ள பகுதி முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டமையால் இக்கிராமம் "எல்லைக் கிராமம்" என அழைக்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. World Food Program. "Rapid assessment in Welioya, Anuradhapura" (PDF). World Food Program.
  2. By V.Thangavelu. "At Manal Aru ( Weli Oya ) Sinhalese State Ethnically Cleansed Tamils". NamNadu-2000. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.