மடம் (தங்குமிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.

எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.

முக்கியத்துவமிக்க மடங்கள்[தொகு]

  • வேளாக்குறிச்சி ஆதீனம்

மடம் தொடர்பான பழமொழிகள்[தொகு]

  1. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடம்_(தங்குமிடம்)&oldid=3616664" இலிருந்து மீள்விக்கப்பட்டது