மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மாநில மனிதவுரிமை ஆணையமாகும். மார்ச் 3,2001[1] அன்று இவ்வாணையம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம். 1993 சட்டப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பாக கட்டமைக்கப்பட்டது. அது முதல் மகராஷ்டிரத்தில் உள்ள மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலும். பாதுகாக்கின்ற வகையிலும் செயலாற்றி வருகின்றது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]