பொற்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹர்மந்திர் சாஹிப்
Harmandir Sahib
Amritsar-golden-temple-00.JPG
General information
கட்டிடப் பாணி சீக்கிய கட்டிடக்கலை
நகர் அம்ரித்சர்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
Construction started டிசம்பர் 1585
Completed ஆகஸ்ட் 1604
Design and construction
Client குரு அர்ஜன் தேவ், சீக்கியர்கள்
Architect குரு அர்ஜன் தேவ்

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib[1], பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப்[2] (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3], என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்

ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும்.
சீக்கியர்களின் புனித நூலான குரு கரந்த் சாஹிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.

வரலாறு [தொகு]

ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள். சீக்கிய மதத்தின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார். அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள அம்ரித்சர் நகரமாகும். அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

  1. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. ISBN 817380530X. 
  2. Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ISBN 81-7380-569-5
  3. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. ISBN 817380530X. 

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொற்கோயில்&oldid=1349909" இருந்து மீள்விக்கப்பட்டது