பொட்டு அம்மான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சண்முகலிங்கம் சிவசங்கரன் Shanmugalingam Sivashankar |
|
|---|---|
சண்முகலிங்கம் சிவசங்கரன் என்கிற பொட்டு அம்மான் |
|
| பிறப்பு | 1962 நல்லூர், யாழ்ப்பாணம் , இலங்கை |
| தேசியம் | |
| மற்ற பெயர்கள் | பொட்டு அம்மான் |
| இனம் | தமிழ் புலனாய்வு = |
| பணி | தமிழ் போராளி |
| அறியப்படுவது | இராணுவ நிபுணத்துவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு கரும் புலிகளின் தலைவர். உளவு புலிகளின் தலைவர். |
| பின்னணி |
| தமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
| இலங்கை அரசு |
| ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள் |
| விடுதலைப் புலிகள் |
| புலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம் |
| முக்கிய நபர்கள் |
| வே. பிரபாகரன் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா |
| இந்தியத் தலையீடு |
| பூமாலை நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படை ராஜீவ் காந்தி • RAW |
| மேலும் பார்க்க |
| இலங்கை இராணுவம் ஈழ இயக்கங்கள் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் |
பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) (ஆங்கிலம்:Shanmugalingam Sivashankar Or Pottu Amman) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.
இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.