பே. குருநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பே. குருநாதன் (பிறப்பு: செப்டம்பர் 13 1938) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பே.. தமிழ்மறவன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தற்போது வியாபாரம் செய்து வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1952-ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • "சந்தக் கவிஞர் தமிழ்மறவன்" (1993).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "சந்தக் கவிஞர்" விருது தமிழ் நாடு(1992)
  • "பெரியார் பெருந்தொண்டர்" விருது மலேசியத் திராவிடர் கழகம் வழங்கிது (2002)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பே._குருநாதன்&oldid=3222702" இலிருந்து மீள்விக்கப்பட்டது