பேச்சு:வே. தில்லைநாயகம்
புகழுரைகள்[தொகு]
- தமிழ்நாட்டில் படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் ஒரே நேரத்தில் ஊக்கப்படுத்திய பெருந்தகை தில்லைநாயகம் ஒருவரே. காமராசர் தமிழனின் கல்விக்கண்ணைத் திறந்தார். தில்லைநாயகம் தமிழனின் அறிவுக்கண்ணைத் திறந்துவைத்தார். - பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்