பேச்சு:யானைப் படை
கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் கிம்புரி என்பது என்ன?--சிவக்குமார் \பேச்சு 15:11, 20 நவம்பர் 2008 (UTC)
" போர் யானைகளின் கொம்புகளில் இரும்பினால் செய்யப்பட்ட பூண்கள் இறுக்கப்பட்டன. பூண்கள் கிம்புரிகள் எனப்பட்டன." என்று நான் சுட்டிய நூலில் கூறப்பட்டுள்ளது. --Natkeeran 21:56, 20 நவம்பர் 2008 (UTC)