பேச்சு:மு. அருணாசலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரைத் தான் புதுமைப்பித்தனும் தொ. மு. சி யும் ”மூனாவருணாசலமே மூடா” என்று வசை பாடினார்களா?--சோடாபாட்டில் 08:10, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மு. அருணாசலம் (1903-1973) என்ற இன்னும் ஒரு தமிழறிஞர் இருந்தார். தொல்காப்பிய உரை தொகுத்து வழங்கியவர் என அறியப்படுகிறார். இவரைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு கட்டுரை எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:00, 11 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மு._அருணாசலம்&oldid=3277998" இலிருந்து மீள்விக்கப்பட்டது