பேச்சு:திருவில்லிபுத்தூர்
தவறாக எழுதுதல்[தொகு]
தமிழ்நாட்டின் பல ஊர்கள் தவறாக எழுதப்படுகின்றன. இது தெரியாமல் நிகழ்வதே எனினும் பரவலாக உள்ளது வருத்தத்திற்குரியது. வில்லி”ப்”புத்தூரான் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். வில்லி” ”புத்தூர் அல்ல. ப் வர வேண்டுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 10 திசம்பர் 2012 (UTC)