பேச்சு:கௌடபாதர்
கெளடபாதர், சங்கரராய் முதன்முதலில் தொகுத்து எழுதி வைத்த அத்துவிதத் தத்துவத்தை உபதேசித்தார். இவருடைய சீடர்களில் ஒருவர்தான் ஆதி சங்கரர். கெளடபாதர் முதன்முதலில் இயற்றிய மாண்டூக்ய காரிகை என்னும் நூலே தெளிவாக அத்துவிதக் கருத்துக்களைப் புகட்டுகிறது.