பேச்சு:அ. முத்துலிங்கம்
அ. முத்துலிங்கம் அவர்கள் தன்னை ஒரு தமிழ் எழுத்தாளராகவே கருதுவதால் தனியே ஈழத்து எழுத்தளர்கள் என்னும் வகைக்குள் மட்டும் அவரைப் பற்றிய கட்டுரையை இடுவது பொருத்தமன்று. ஆகையால் எழுத்தாளர்கள் என்ற பகுப்பையும் சேர்த்துள்ளேன். --கோபி 18:03, 11 ஜூன் 2006 (UTC)