பெ. முருகையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. முருகையா (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்காகப் பரிசு (1996)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._முருகையா&oldid=3222307" இலிருந்து மீள்விக்கப்பட்டது