பெ. நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. நாராயணசாமி (பிறப்பு: பிப்ரவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் ஒரு சிறந்த மேடை நாடகப் பயிற்றுநரும், நல்ல காற்பந்தாட்டக்காரருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "முதல் ஓசை" (கவிதைத் தொகுப்பு, 1991)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._நாராயணசாமி&oldid=3222303" இலிருந்து மீள்விக்கப்பட்டது