பெ. சா. சூரியமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ.சா. சூரியமூர்த்தி (பிறப்பு அக்டோபர் 11 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். புதுக் கவிதைகளும் சிறுகதைகள் மற்றும் வானொலி நாடகங்களையும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகல்களும், விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க மாதாந்தர சிறுகதைத் தேர்வில் பவுன் பரிசு (1997);
  • சூரியன் இதழின் சிறந்த புதுக் கவிஞர் பவுன் பரிசு (1997).

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சா._சூரியமூர்த்தி&oldid=3222300" இலிருந்து மீள்விக்கப்பட்டது