புறநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நீ வணங்குந் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும், உன்னுடைய வம்சம் பெருகட்டும் எனக் கூறுவது புற நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்[தொகு]

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 137

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநிலை&oldid=1562409" இலிருந்து மீள்விக்கப்பட்டது