புத்தூர் கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தூர் கட்டு அல்லது மாவு கட்டு என்பது எலும்பு முறிவு வைத்திய முறையாகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இந்த மருத்துவமுறை பின்பற்றப்படுகிறது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஒருவித எண்ணெய் தடவி பின் சிறு சிறு குச்சிகள், மற்றும் மாவு போன்றவற்றை வைத்து இறுகக் கட்டி விடுகின்றனர். ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுவதை விட இது சிறந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தூர்_கட்டு&oldid=3703879" இலிருந்து மீள்விக்கப்பட்டது