புதூர் (மட்டக்களப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதூர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

புதூர் என்பது புளியந்தீவிற்கு மேற்கில் உள்ள புராதன குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். அவற்றில் திமிலைதீவு, வளையிறவு என்பன குறிப்பிடத்தக்க புராதன குடியேற்ற இடங்களாகும்.[1] மட்டக்களப்பு நகரான புளியந்தீவை பிரதான நிலப்பகுதிகளுடன் இணைக்கும் மூன்று பாலங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை வான்படையின் விமானத்தளம் ஒன்று வான்வெளிப் பயணத்தில் சிறிதளவு பங்காற்றுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. வி. சீ. கந்தையா (1964). மட்டக்களப்புத் தமிழகம். ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம். பக். 492. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்_(மட்டக்களப்பு)&oldid=2773130" இலிருந்து மீள்விக்கப்பட்டது