பி. ஆர். மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ஆர். மாணிக்கம் (B.R. Manickam) (ஏப்ரல் 4 1909 - மே 31 - 1964) இவர் தமிழ் நாடு ஆற்காட்டைச் சார்ந்த கட்டடக் கலைஞர்.

இவர் பெங்களூர் இல் அரசு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மேற்பார்வையில் விதான சௌதா கட்டப்பட்டது[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நினைத்துப் பார்க்க யாருமில்லை!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.
  2. "நினைத்துப் பார்க்க யாருமில்லை". தினமணி ஞாயிறு கொண்டாட்டம். பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._மாணிக்கம்&oldid=2105983" இலிருந்து மீள்விக்கப்பட்டது