பிரேங்கோலிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேங்கோலிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து நான்காவது
தாண்டவம்

பிரேங்கோலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் எண்பத்து நான்காவது கரணமாகும்.

பாதங்களை வளைய வைத்துக் கொண்டு கைகளைத் தோலாகரமாகப் பக்கத்திற்குப் பக்கம் திருப்பி, பிரமரிசாரியாகத் துள்ளிக் குதித்து ஆடுவது பிரேங்கோலிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேங்கோலிதம்&oldid=3221362" இலிருந்து மீள்விக்கப்பட்டது