பாடலிபுத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடலிபுத்திரம்
புராதன நகரம்
இன்றைய பட்னாவும் அன்றைய பாடலிபுத்திரமும்
இன்றைய பட்னாவும் அன்றைய பாடலிபுத்திரமும்
நாடுஇந்தியா
Stateபீகார்
பகுதிமகத நாடு
பிரிவுபட்னா
மாவடம்பட்னா
அரசு
 • நிர்வாகம்பட்னா நகர சபை
ஏற்றம்53 m (174 ft)

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र), இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது[1]. எனினும் சந்திரகுப்த மௌரியர் காலத்திலும் அவரது பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது. இந்நகரம் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசுக்கும் தலைநகராக விளங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, ISBN 0-415-32920-5.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலிபுத்திரம்&oldid=3328656" இலிருந்து மீள்விக்கப்பட்டது