பனாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனாட்டு என்பது பனையில் இருந்து பெறப்படும் ஓர் உணவுப்பொருள் ஆகும்.[1] பனை மரத்திலிருந்து கிடைக்கும் பழம், பனம்பழம் ஆகும்.[2] இந்தப் பனம்பழத்தின் தோலை உரித்து, பழத்தை ஒரு பாத்திரத்திலிட்டு, புளிங்காடி சேர்த்துப் பிசைந்து, ஒரு பனை ஓலைப் பாயில் மென்மையாகத் தடவி, ஞாயிற்றொளியில் காய விட்டு, அது நன்றாகக் காய்ந்த பின், துண்டுதுண்டுகளாக வெட்டி, பனாட்டு ஆக்கப்படும்.[3][4] இதனைச் சமையல் அறைப் புகை கூட்டில் தொங்கவிடுவார்கள். அதை மாரிகாலம் (மழைக்காலம்) சாப்பிடுவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. குமரி அனந்தன் (21 திசம்பர் 2010). "வீணாகும் பனைமரங்கள்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.
  2. அ. அருள்தாசன் (8 பெப்ரவரி 2014). "மருத்துவ குணம் மிக்க `தவுண்': தென்காசி பகுதியில் விற்பனை மும்முரம்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. மு. கணபதிப்பிள்ளை (1961). தமிழன் எங்கே?. ஈழமணி நூற் பதிப்பகம். பக். 49. 
  4. "குமரி அனந்தன் திடீர் விரதம்". சிஃபி. 26 சூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாட்டு&oldid=3577749" இலிருந்து மீள்விக்கப்பட்டது