பட்டிப்பலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°51′51″N 80°49′59″E / 6.86417°N 80.83306°E / 6.86417; 80.83306

பட்டிப்பலை

பட்டிப்பலை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°51′00″N 80°50′00″E / 6.85°N 80.8333°E / 6.85; 80.8333
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1891 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பட்டிப்பலை (Pattipola) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அம்பேவளை, ஒய்ய தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை தொடருந்து வலையமைப்பின் மிக உயரமான தொடருந்து நிலையம் இதுவாகும்.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிப்பலை&oldid=2068439" இலிருந்து மீள்விக்கப்பட்டது