நொச்சிமுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொச்சிமுனை
நொச்சிமுனை
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

உசாத்துணை[தொகு]

  1. "மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதி புனரமைப்பு". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=3561277" இலிருந்து மீள்விக்கப்பட்டது