நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா போலே தும் நா மைனே குச் காஹே
நெஞ்சம் பேசுதே
வகைநாடகம்
உருவாக்கம்சன்ஷைனே புரொடக்சன்ஸ்
படைப்பு இயக்குனர்சீமா சர்மா
சுதிர் சர்மா
நடிப்புகுணால் கரண் கபூர்
ஆகனக்ஷ சிங்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்2
அத்தியாயங்கள்370
தயாரிப்பு
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 சனவரி 2012 (2012-01-09) –
12 செப்டம்பர் 2013 (2013-09-12)
வெளியிணைப்புகள்
இணையதளம்

நா போலே தும் நா மைனே குச் காஹே என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 9, 2012 முதல் செப்டம்பர் 12, 2013 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 370 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடர் தமிழ் மொழியில் 'நெஞ்சம் பேசுதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 19, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8.00 முதல் 8.30 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கணவனை இழந்த பெண்ணான மீனா அமருக்கும், மோகன் எனும் இளைஞனுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையே நெஞ்சம் பேசுதே ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]