நீலன் திருச்செல்வம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Neelan Tiruchelvam நீலன் திருச்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினர் |
|
| பதவியில் 1994 – 1999 |
|
| பின்வந்தவர் | மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி |
|---|---|
| அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
|
|
|
| பிறப்பு | சனவரி 31, 1944 |
| இறப்பு | சூலை 29 1999 (அகவை 55) கொழும்பு, இலங்கை |
| துறை | வழக்கறிஞர் |
நீலன் திருச்செல்வம் (சனவரி 31, 1944 – சூலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே Centre for Ethnic Studies மற்றும் Law Society Trust ஆகிய அமைப்புகளின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். இவ்விரு அமைப்புகளும் இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ஆகும்.
நீலன் திருச்செல்வம் படுகொலை[தொகு]
முதன்மைக் கட்டுரை: நீலன் திருச்செல்வம் படுகொலை