நிசும்பிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசும்பிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து நான்காவது
தாண்டவம்

நிசும்பிதம் அல்லது நிஸ்தம்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து நான்காவது கரணமாகும்.

வலதுகாலை வளைத்து,குதத்தின் சமீபமாக வைத்து உயர்த்தி,கடகமுக ஹஸ்தமாக ஒரு கையை அமைத்து,வலது கையை லலாட திலகமாகச் செய்து நடிப்பது நிஸ்தம்பிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசும்பிதம்&oldid=3218456" இலிருந்து மீள்விக்கப்பட்டது