நிகுஞ்சிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகுஞ்சிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியாராவது தாண்டவம்

நிகுஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியாராவது கரணமாகும்.

தேளின் கொடுக்குப் போலக் காலை வைத்து,கையைப் பக்கத்தில் தொங்க விட்டு,இடது கையை முக்கின் நேராகப் பிடித்து ஆடுவது நிகுஞ்சிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகுஞ்சிதம்&oldid=3218408" இலிருந்து மீள்விக்கப்பட்டது