நா. முத்துக்குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.
[தொகு] இவரது நூல்கள்
- நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
- கிராமம் நகரம் மாநகரம்