நா. சோ. முனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. சோ. முனியாண்டி (பிறப்பு: செப்டம்பர் 11 1959) பர்மா ரங்கூன் எனுமிடத்தில் பிறந்து சென்னை வியாசர் பாடி, பக்தவச்சலம் நகர் 29வது வீதியில் வசித்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும், நாடகம், குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவரும் பல்வேறு நூல்களை எழுதியவரும், பல்வேறு பரிசில்களையும். விருதுகளையும் பெற்றவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சோ._முனியாண்டி&oldid=2626355" இலிருந்து மீள்விக்கப்பட்டது