நாகாபஸர்ப்பிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாபஸர்ப்பிதம்
நாகாபஸர்ப்பிதம்
நாகாபஸர்ப்பிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூற்றியாராவது
தாண்டவம்

நாகாபஸர்ப்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியாராவது கரணமாகும்.

கைகளில் வலது கையை மார்புக்கு நேராக வைத்து,இடது கையைச் செவிக்கு நேராக வைத்து, வலது காலை முழங்கால் வரையில் மடக்கி,இடதுகாலைப் பின்புறமாகக் கழுத்து வரையில் தூக்கி,பாம்பு அசைவது போல அசைந்து ஆடுவது நாகாபஸர்ப்பிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாபஸர்ப்பிதம்&oldid=3218163" இலிருந்து மீள்விக்கப்பட்டது