நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகநாத சுவாமிகள் ஆலயம், வேலூர் மாவட்டம், ஆம்பூர் இரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊரின் மையத்தில் அமைந்துள்ளது[1]. இதன் அண்மையிலுள்ள பெரிய வீதி ஆம்பூர் கடைவீதி (ஆம்பூர் பஜார் தெரு) என்றழைக்கப்படுகிறது[2]. இக்கோயிலில் 2012-ஆம் ஆண்டு குட முழுக்கு நடைபெற்றது[3]. நாகநாத சுவாமி இங்கு தான்தோன்றியாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இங்கு இந்த ஆண்டு (2014) அருணகிரிநாதர் மற்றும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் விழாக்குழுவினரால் சங்கு நீராட்டு நிகழ்த்தப்பட்டது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "DistanceBetween.Info". பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2014.
  2. "Steps to cope with Deepavali rush". The Hindu. 2010. Archived from the original on 2010-11-29. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2014.
  3. "ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்". தினமணி. சூன் 28, 2012. http://www.dinamani.com/edition_vellore/article880542.ece?service=print. பார்த்த நாள்: 1 சூன் 2014. 
  4. "நாகநாத சுவாமி திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம்". தினமணி. 15 ஏப்ரல் 2014. http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/04/15/நாகநாத-சுவாமி-திருக்கோவிலி/article2169127.ece. பார்த்த நாள்: 1 சூன் 2014.