தோ. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோ. மாணிக்கம் (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ஜடாமுனி, கதிரவன் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், பத்திரிகைப் பொறுப்பாசிரியராவார். மற்றும் "கூட்டுறவு", "தமிழ் மலர்", "தினமணி" ஆகிய பத்திரிகைகளில் நீண்ட காலம் துணை ஆசிரியராக இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ._மாணிக்கம்&oldid=3349249" இலிருந்து மீள்விக்கப்பட்டது