தோவாளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோவாளை தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். அருகில் உள்ள பெரிய நகரம் நாகர்கோவில் ஆகும். இந்த ஊரின் மக்கள்த்தொகை 6000. மலர்களை உற்பத்தி செய்வதில் இந்த நகரம் இந்திய அளவில் பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தி செய்யும் மலர்களில் மல்லிகையே மிக முக்கியமான மலர். அம்மலரில் (பிச்சி வெள்ளை அல்லது பிச்சிப் பூ) என்பதே இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது.