தேனி. பொன். கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.பொன்கணேஷ்
பிறப்புபொன்கணேஷ்
18.091985
Chennai
இருப்பிடம்காட்டுபாக்கம்
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலை தமிழ்
அறியப்படுவதுசமூக ஆர்வலர், விமர்சகர்
சமயம்இந்து
பெற்றோர்செல்வராஜ்
வாழ்க்கைத்
துணை
கலாவதி
பிள்ளைகள்(2)
உறவினர்கள்சகோதரிகள் - 1

பொன்கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். சென்னையில் உணவகம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்த இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  1. மறந்து போகுமா ஆசை முகம் ( 2012)
  2. கண்மணி நீ வர காத்திருந்தேன் ( 2014)
  3. காதலை தவிர வேறு எதுவும் இல்லை ( 2013)
  4. அன்பே அமிதா ( 2011)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி._பொன்._கணேஷ்&oldid=3710936" இலிருந்து மீள்விக்கப்பட்டது