தெலுங்கானா இராஷ்டிர சமித்தி
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (June 2008) |
| தெலுங்கானா இராஷ்டிர சமித்தி | |
|---|---|
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
தனி தெலுங்கானா அமைவதற்காக அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் ஒரு பிராந்திய கட்சி "தெலுங்கானா இராஷ்டிர சமித்தி" ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.
அமைப்பின் தோற்ற வரலாறு [தொகு]
தெலுங்கானா இராஷ்டிர சமித்தியின் தலைவர், திரு. கே. சந்திரசேகர ராவ் , கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியில் இருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் கட்சியை தொடங்கும்போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கட்சியை தொடங்கும் பொது தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்.