தென்மராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காக வலிகாமமும் வடக்கே வடமராட்சியும் உள்ளன.

தென்மராட்சி சாவகச்சேரியை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். யாழ்குடா நாட்டையும் கிளிநொச்சியையும் இணைக்கும் பாலமாகவும் தென்மராட்சி விளங்குகின்றது. நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி, மட்டுவில் போன்ற பிரதேசங்கள் தென்மராட்சியில் உள்ளன.

[தொகு] தென்மராட்சியில் உள்ள ஊர்கள்

  1. கைதடி
  2. நாவற்குழி
  3. தச்சன்தோப்பு
  4. நுணாவில்
  5. கெருடாவில், தென்மராட்சி
  6. சரசாலை
  7. மட்டுவில்
  8. சாவகச்சேரி
  9. மறவன்புலவு
  10. அறுகுவெளி
  11. கேரதீவு
  12. மீசாலை
  13. கொடிகாமம்
  14. கச்சாய்
  15. மிருசுவில்
  16. ஒட்டுவெளி
  17. விடத்தல்பளை
  18. நாவற்காடு
  19. இடைக்குறிச்சி
  20. அந்தணன் திடல்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்