துன்னாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துன்னாலை இலங்கையின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் தொண்டமன் ஆற்றுக்கும் அருகாக அமைந்துள்ள சிறிய கிராமமாகும்.இது துன்னையம்பதி எனவும் அழைக்கப்படும். புகழ் பெற்ற விஷ்ணு ஆலயமான வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு அருகாக பாயும் தொண்டமன் ஆற்றங்கரையில் புகழ் பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் சைவ, கிறிஸ்தவ சமயங்களை கடைபிடிக்கின்றனர். விவசாயம் இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. மந்திகை அரசினர் ஆதார வைத்தியசாலை அருகில் அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துன்னாலை&oldid=624843" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்